இந்தியா

புதுடெல்லி: பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான ஆயுர்வேத நிறுவனங்கள் அவற்றின் மருந்துகள் குறித்து பொய் விளம்பரங்கள் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பம் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்தார்.
கட்டாக்: இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் கோடிக்கணக்கான செல்வந்தர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவின் மின் வணிகச் சந்தைக்கு வளமான எதிர்காலம் இருப்பதாகக் கூறியுள்ள ‘இன்வெஸ்ட் இந்தியா’ அமைப்பு, 2030க்குள் அது $325 பில்லியன் மதிப்புக்கு வளரும் என கணித்துள்ளது.
பெங்களூரு: காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே சிந்திக்கிறது, மக்கள் நலனில் அது கவனம் செலுத்தவில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.