தேர்தல்

ஈரோடு: ஊட்டியைத் தொடர்ந்து ஈரோட்டிலும் வாக்குப்பதிவு இயந்திர அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவி திடீரென பழுதானதால் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீநகர்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வாக்காளர்களுக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட இருக்கிறது.
திருப்பதி: தெலுங்கு தேசக் கட்சியின் தேர்தல் பிரசார வாகனம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சிலர் தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என 99 பேர் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
அமராவதி: ஆந்திரத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ‘நவரத்னலு ப்ளஸ்’ என்ற பெயரில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்டார்.