ஊழல்

கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஒருவர் வேறு மூவருடன் இணைந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட இயக்குநருக்கு லஞ்சமாக $88,0000க்கும் மேலான தொகையை வழங்கினார்.
புத்ராஜெயா: பெர்லிஸ் முதல்வர் முகம்மது ஷுக்ரி ராம்லி, ஏப்ரல் 30ஆம் தேதியன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்துத் திரும்பியுள்ளார்.
ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மீது அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஊழல் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் 215 புகார்கள் அளிக்கப்பட்டதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) தெரிவித்தது.
கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதின் இரு மகன்கள் ஊழல் தொடர்பாக தாங்கள் நாட்டின் ஊழல் விசாரணை ஆணையத்தின்கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூட்டாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.