மூதாட்டி

வாலாஞ்சேரி: கேரளாவைச் சேர்ந்த வயதான மூதாட்டி குஞ்சீறும்மா உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலமானார். 121 வயதான இவர், கேரள மாநிலத்தின் வாலாஞ்சேரி அருகே உள்ள எடையூர் பூக்காத்திரி பகுதியில் வசித்து வந்தார்.
வாஷிங்டன்: மூதாட்டிக்கு 101 வயது. ஆனால், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பதிவு அமைப்புமுறையில் உள்ள கோளாறு காரணமாக எப்போதும் குழந்தை என்று இவரை நினைத்துவிடுகிறார்கள்!
இந்த வாரத் தொடக்கத்தில் வாம்போவில் உள்ள தமது வீட்டில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.
திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட 84 வயது மாது ஒருவரின் சடலம் கோடரியால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அணைக்கட்டில் வீசப்பட்டது.
ரோம்: தன்னுடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விட்டபோதும் இரவு நேரத்தில் நண்பர்களைக் காண்பதற்காக காரோட்டிச் சென்ற 103 வயது மூதாட்டியை இத்தாலி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.