இலங்கை

கொழும்பு: இலங்கையில் $209 மில்லியன் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கொழும்பு: ஈரானிய அதிபர் இப்ராகிம் ரய்சி புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது பந்தயக் கார் பார்வையாளர்கள் மீது மோதியதில் ஏழு பேர் மாண்டனர்; 21 பேர் காயமடைந்தனர்.
கொழும்பு: இலங்கையில் 279 பேரை பலிவாங்கிய 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தின வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் நடத்தும் விசாரணையில் தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அந்நாட்டின் கத்தோலிக்க தேவாலயம் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) தெரிவித்தது.
கொழும்பு: சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 779 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.