‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டுகள் பயன்பாடு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு

சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டுகளை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை சிங்கப்பூரர்கள் பயன்படுத்தலாம். ஆனால், இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அவற்றுக்கான முன்பதிவுகளைச் செய்துவிட வேண்டும்.

பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த இந்த ஏற்பாடு சிங்கப்பூரர்களுக்கு அவகாசம் வழங்கும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் திங்கட்கிழமை (நவம்பர் 22) தெரிவித்தது.

“ஒன்றுகூடல் எண்ணிக்கை, சுற்றுலாத் தலங்களில் கொள்ளளவு குறைக்கப்பட்டதால், சிங்கப்பூரர்கள் சிலரால் அவர்களது பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முடியாமல் இருக்கலாம் என்பது எங்களுக்குப் புரிகிறது,” என்று ஆணையம் குறிப்பிட்டது.

நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சிங்கப்பூரர்கள் அவர்களது பற்றுச்சீட்டுகளைக் குறைந்தது ஒருமுறையாவது பயன்படுத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!