கொவிட்-19 தொற்றால் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் ஆலயம் மூடப்பட்டது

செங்காங்கில் உள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் சிலருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதே அதற்குக் காரணம் என்று ஆலய நிர்வாகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் புதன் (பிப்ரவரி 23) அன்று தெரிவித்தது.

வேறு அறிவிப்பு வரும் வரை ஆலயம் மூடப்பட்டிருக்கும் என்று அதன் நிர்வாகம் கூறியது.

"பக்தர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாகவும் அது குறிப்பிட்டது.

அத்துடன், பொதுமக்களின் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வேண்டுவதாக அது கூறியது.

மேல்விவரங்களுக்கு, பொதுமக்கள் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் ஆலய அலுவலகத்தை 62946739 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!