மலேசியாவின் ‘அன்னை தெரேசா’ காலமானார்

மலேசியாவின் அன்னை தெரேசா எனக் கருதப்படும் ஏ. மங்களம் காலமானார். அவருக்கு வயது 97. 

அவரின் மறைவுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அன்னை மங்களம் (மதர் மங்களம்) என்றழைக்கப்படும் இவர், 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பியோர் லைஃப் சொசைட்டி’ சமூக சேவை அமைப்பின் வாழ்நாள் தலைவராக இருந்தார். 

இவர் பல மனிதாபிமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

2010ஆம் ஆண்டில் கல்வி, சமூகம் ஆகியவற்றுக்கான மெர்டேக்கா விருதை வென்றவர் திருவாட்டி மங்களம்.

 மலேசியாவின் சமயங்களுகளுக்கு இடையிலான அமைப்பின் துணைத் தலைவராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!