கொழும்பில் ஊரடங்கு; ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிரடி நடவடிக்கை

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் நிகழ்ந்த மோதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அந்நாட்டின் பிரதமர், அதிபர் இருவரும் பதவி விலகவேண்டும் என்று கூறும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்த கூடாரங்கள் உள்ளிட்டவற்றுக்கு சேதம் விளைவித்த ஆரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை வீசி தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.

இந்த மோதலைத் தொடர்ந்து கொழும்பில் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது.

இலங்கையைப் பாதித்துள்ள பொருளியல் நெருக்கடி கடந்த சில வாரங்களாக அரசியல் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!