உல‌க‌ம்

பால்ட்டிமோர்: பால்ட்டிமோரில் உள்ள ஃபிரான்சிஸ் ஸ்கோட் கீ பாலம் இடிந்து விழுந்ததில் மாண்ட ஆறாவது நபரின் சடலம் மே 7ஆம் தேதியன்று ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள செங்னான் மருத்துவமனையில் ஆடவர் ஒருவர் கத்தியைப் பயன்படுத்தி அங்கிருந்த பலரைத் தாக்கினார்.
கியவ்: உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியையும் அந்நாட்டு உயரதிகாரிகளையும் கொல்வதற்குச் சதி செய்ததாகக் கூறி, உக்ரேன் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘ஏஎஃப்பி’ செய்தி தெரிவிக்கிறது.
சிட்னி: வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்றதால், சீன ராணுவத்தால் அனைத்துலக வான்வெளியில் ஆஸ்திரேலிய தற்காப்புப் படை ஆபத்தில் சிக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் செவ்வாய்க்கிழமை (மே 7) கூறினார்.
கோலாலம்பூர்: மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவப்பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.