உல‌க‌ம்

மணிலா: தெற்கு ஆசிய நாடுகளை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) கடுமையான வெப்ப அலை வீசியதால் அந்நாடுகளின் அதிகாரிகள் சுகாதார எச்சரிக்கைகளை விடுத்தனர்.
தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள மலேசிய சைவ உணவகம் ஒன்றில் உணவருந்தியதைத் தொடர்ந்து, நச்சுணவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) உயிரிழந்தார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்துக்கு செம்ப்கார்ப் நிறுவனம் மின்சாரத்தை விற்கவிருக்கிறது.
கோலாலம்பூர்: சீர்குலைவுச் செயலில் ஈடுபட்டதாக பெர்சத்து கட்சியின் தகவல் குழு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது ஏப்ரல் 30ஆம் தேதியன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூரில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், முதலீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் 19 பேரை ஜோகூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.