இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக்கொண்டார் ரஜினி

ரஜினி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். படம்: டுவிட்டர்/சௌந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் 2வது முறை தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்த பிறகு சென்னையில் ரஜினி ஓய்வெடுத்து வருகிறார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தீவிரமாக பரவி வரும் நிலையில் நடிகர் ரஜினி இன்று (மே 14) இரண்டாவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ரஜினி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கொரோனா கிருமிக்கு எதிரான போரை ஒன்றாக எதிர்த்து போராடுவோம்,” என்று கூறியுள்ளார்.

இரண்டாம் முறையாக கொவிஷீல்ட் தடுப்பூசியை மருத்துவமனையில் ரஜினி போட்டுக்கொண்டார் என்று ரஜினியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் முதல் தடுப்பூசியை அவர் எப்போது எங்கு போட்டுக் கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

ரஜினி
தடுப்பூசி
அண்ணாத்த
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!