டெல்டா பிளஸ் கிருமிக்கு மும்பையில் முதல் மரணம்

மும்பையில் உள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றில் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நேற்று (ஆகஸ்ட் 12) வரிசையில் நின்ற மக்கள். படம்: ஏஎஃப்பி

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலையில் நாட்டையே புரட்டிப் போட்ட டெல்டா வகை கொரோனா கிருமி அல்லாமல் புதிய உருமாறிய கொரோனா வகையான டெல்டா பிளஸ் கிருமிக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

மும்பையில் 63 வயது மாது ஜூலை 27ம் தேதி டெல்டா பிளஸ் கிருமிக்கு பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த மாது இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர். மற்ற நாடுகளுக்கு அவர் பயணமும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. கொரோனா கிருமி தாக்கும் முன்பே இவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இவருக்கு ஜூலை 21ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

டெல்டா பிளஸ்
மும்பை
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!