கொவிட்-19 தொற்றால் 10 பேர் உயிரிழப்பு; புதிதாக 2,263 பேருக்குத் தொற்று

பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 தொற்றால் 73க்கும் 93 வயதுக்கும் இடைப்பட்ட மூத்தோர் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 11) இரவு தெரிவித்தது.

அவர்களில் நால்வர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, மற்ற மூவர் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இநில்லையில், திங்கட்கிழமை நண்பகல் நிலவரப்படி, புதிதாக 2,263 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் சமூக அளவில் 1,949 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 306 பேரும் அடங்குவர். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் எண்மருக்கும் தொற்று உறுதியானது.

கடந்த வாரயிறுதியில் அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது மருந்தகங்களில் பொதுவாக குறைவான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

மருத்துவமனைகளில் 1,698 பேர் உள்ளனர். அவர்களில் 308 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. 42 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!