வெளிநாட்டு ஊழியர்களைக் கடத்தி வந்ததாக குடிநுழைவு அதிகாரிகள் ஐவர் கைது

நாட்டிற்குள் வெளிநாட்டு ஊழியர்களைக் கடத்தி வந்த சந்தேகத்தின்பேரில் ஒன்பது பேரைக் கைதுசெய்துள்ளது மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம்.

கைதானோரில் ஐவர் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள். அவர்கள் சாபா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சாபா மாநிலத்தில் இருந்து கோலாலம்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கடத்தி வர சந்தேக நபர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் 755 வெள்ளி கேட்டதாக பெர்னாமா  செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மற்றவர்களின் அடையாளங்களைக் கொண்டு மோசடி நடவடிக்கையில் சந்தேகப் பேர்வழிகள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மோசடிக் கும்பல் 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும் அது கோலாலம்பூர் விமான நிலையம்வழி ஒவ்வொரு விமானம் மூலம் ஐந்து முதல் இருபது வெளிநாட்டு ஊழியர்களைக் கடத்தி வருவதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!