அண்மைய

கோவை: கோவை தொழில் அதிபரிடமிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள், ரொக்கப்பணத்தைப் பறிக்க முயற்சி மேற்கொண்டவர்கள் கைதாகினர்.
ஈரோடு: 800 கிலோ தங்கத்துடன் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று, நள்ளிரவில் விபத்தில் சிக்கி சாலையில் கவிழ்ந்தது.
சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னர் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர் முருகானந்தம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த 82 வயதான கிட்டம்மாள் என்ற மூதாட்டி பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கியமான சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்கும் வகையில் நிழல் தரும் பச்சை நிற திரை கொண்ட மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.