சிங்கப்பூர் எஃப்1 பந்தயம் ரத்து

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடப்பிலுள்ள குடிநுழைவுக் கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாண்டும் உலகின் ஒரே இரவு நேர எஃப்1 கார் பந்தயமான சிங்கப்பூர் கிராண்ட் பிரீயை நடத்த வாய்ப்பில்லை என்பதை எஃப்1 அமைப்பினரும் சிங்கப்பூரும் அதிகாரிகளும் ஒத்துக்கொண்டனர்.

இதையடுத்து, துருக்கி, சீனாஅல்லது அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் பந்தயத்தை நடத்தும் வகையில் மாற்று ஏற்பாடுகளை எஃப்1 அமைப்பு பரிசீலித்து வருகிறது.

கொரோனா தொற்றால் இவ்வாண்டில் வேறு சில எஃப் பந்தயங்களும் ரத்தாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!