சிறப்புக் கட்டுரை

இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூர் மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அவர்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு ஆதரவுத் திட்டங்களையும் செயல்திட்டங்களையும் அறிவித்தார்.
தேசிய தின அணிவகுப்புக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
திருவாட்டி ஹலிமா யாக்கோப் கடந்த ஆறு ஆண்டுகளாக அதிபர் பொறுப்பை வகித்து வருகிறார்.
சிங்கப்பூரின் தமிழர் பண்பாட்டையும் மரபுடைமையையும் நினைவுகூரும்போது மசாலாத் தூள், பொடி வகைகள், மாவு ஆகியவற்றை அரைப்பதற்கான ஆலைகள், ஒருகாலத்தில் சிங்கப்பூரில் மிகுந்திருந்ததை நம்மில் சிலர் மறந்திருக்கமாட்டோம்.
தமிழ் முரசின் 88வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம், பத்திரிகை அலுவலகத்தில் குதூகலமாகக் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று நடந்தேறியது.