உணவகம்

பொங்கோலின் நார்த்ஷோர் பிளாசாவில் உள்ள ஹைடிலாவ் உணவகத்தில் சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
‘மாஃபியா’ கருப்பொருளில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ‘கொத்தி இத்தாலியானோ’ என்ற இத்தாலிய உணவகம் ஏற்பாடு செய்ததை சிங்கப்பூருக்கான இத்தாலியத் தூதர் விமர்சித்ததை அடுத்து, உணவகம் மன்னிப்பு கோரியுள்ளது.
பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் நூலிழையில் உயிர்தப்பினார் குமார் அலாங்கிரிட், 24.
பெங்களூரு: இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
ஈரோடு: இருபது நிமிடங்களில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் ரூ.1,000 பரிசு அளிக்கப் படும் என்று அறிவித்த புதிய உணவகத்தைப் பொதுமக்கள் சாப்பிட்டே காலி செய்தனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், பெருந் துறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.