கத்திக்குத்து

தைவான்: தைவானின் தைசுங் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆடவர், ஏப்ரல் 10ஆம் தேதி தன் தாயைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா பாரு: மலேசியாவின் கோலா கிராய் நகரில் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தனது காதலரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகார்: கனடாவில் மனைவியைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் பஞ்சாபைச் சேர்ந்த 50 வயது ஆடவர் ஒருவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ‘ஏபட்ஸ்ஃபார்ட்’ காவல்துறை கூறியுள்ளது.
ஒட்டாவா: கனடாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தில் நான்கு சிறுவர்களும் இரண்டு பெரியவர்களும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
பெங்களூரு: திருமண நாள் பரிசு தராத ஆத்திரத்தில் பெண் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த தன் கணவனைக் கத்தியால் குத்தினார்.