லிட்டில் இந்தியா

இந்திய உணவு வகைகளின் மரபைக் கட்டிக்காக்கும் விதமாக மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தோடு கைகோத்து, இந்திய உணவகங்களில் பணியாற்றும் சமையல் வல்லுநர்களைத் தொழில்துறை சாரா வேலைப்பட்டியலில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
விற்பனை மற்றும் நுகர்வோர் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகள் உட்பட 14 மதுபானக் கடைகளில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்கள் பெரும்பாலும் வீட்டில் தயாரிப்பதைவிட கடைகளுக்குச் சென்று பலகாரங்கள் வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர்.
சிங்கப்பூரின் பழம்பெரும் இந்திய சைவ உணவகங்களில் ஒன்றான கோமள விலாஸ், சிராங்கூன் சாலையில் மற்றொரு கிளையை நவம்பர் 1ஆம் தேதி திறக்கவுள்ளது.