கொலை

கோலாலம்பூர்: தாய்லாந்தைச் சேர்ந்த தமது காதலியை சிலாங்கூர் மாநில செத்தியா அலாம் நகரில் உள்ள கூட்டுரிமைக் குடியிருப்பின் 23வது மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நாக்பூர்: இந்தியாவின் நாக்பூர் நகரில் உள்ள ஒரு பான் பராக் கடையில் இளம் பெண் ஒருவர் புகைபிடித்துக்கொண்டிருந்தார்.
எர்ணாகுளம்: வெளிமாநில ஊழியர் ஒருவரைக் கட்டிவைத்து அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள லஹாட் டத்து நகரில் மாணவர் ஒருவரைக் கொன்றதாக 13 இளையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட 84 வயது மாது ஒருவரின் சடலம் கோடரியால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அணைக்கட்டில் வீசப்பட்டது.