யானை

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வட்டாரத்தில் உள்ள ஏழு காட்டுப் பகுதிகளில் திரியும் யானைகள் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்குள் வந்து ஆபத்து விளைவிப்பதைத் தடுப்பதற்காக வனத்துறை வாய்க்கால் போன்ற பள்ளமான பகுதிகளை அமைத்து இருக்கிறது.
பெய்ஜிங்: போதைப்பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்காக கடினமாக முயன்றுவரும் சீனாவின் போதைப்பொருள் ஒழிப்புப் படையில் யானை ஒன்று புதிய ‘காலாட்படை வீரராக’ இணைந்துள்ளது.
சியாங் மாய்: தாய்லாந்தைச் சேர்ந்த லாய் சாக் சூரின் என்ற யானைக்கு இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் சீழ் பிடித்து இருந்தது. இப்போது அந்த யானை குணமடைந்து வழக்கநிலைக்குத் திரும்புகிறது என்று அதற்குச் சிகிச்சை அளித்த வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ரூ.1 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளுக்கு ரூ.90 லட்சம் திண்டுக்கல்: ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளைக் கொடுத்தால் ரூ.90 லட்சம் கழிவு தருவதாகக் கூறி பெரிய அளவில் மோசடி நடந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் நெல் சாகுபடியை நாசம் செய்தும், குறைந்தது பத்துப்பேரைக் கொன்றதாக நம்பப்படும் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை தேனியின் கம்பம் பகுதிக்குள் ...