கோயில்

சேலம்: தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களுக்கு திருப்பணி நிதியாக ஆண்டுக்கு தலா ரூ.200,000 நிதியளித்து வருகிறது.
கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2லுள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் இவ்வாண்டின் மகா சிவராத்திரி வழிபாடு, வெள்ளிக்கிழமை மார்ச் 8ஆம் தேதி இரவு 7 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி காலை 7 மணி வரை நடைபெற உள்ளது.
காளகஸ்தி: ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற காளகஸ்தி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சிறந்த ராகு-கேது ஸ்தலமாக விளங்குகிறது.
மதுரை: பழனி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மிச்சாங் புயல், கனமழையினால் சேதமடைந்த திருக்கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.