மழை

சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கோவை: குளிர்ச்சியான மலைப் பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
ஏப்ரல் 12ஆம் தேதி காலையில், மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதிய விபத்து ஒன்றில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாத முற்பாதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
சென்னை: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வெயிலின் கடுமை அதிகரித்து வருகிறது.