வெப்பநிலை

சிங்கப்பூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 27) பிற்பகல் நேரத்தில் புறஊதா (யூவி) குறியீடு தீவிர நிலையைத் தொட்டது.
சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடுமையான வெப்பநிலை ஒருவரின் உடல்நலத்தையும் உற்பத்தித்திறனையும் பாதிப்பதோடு நில்லாமல் குழந்தை பிறப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு வட்டாரத்தில் சனிக்கிழமை (மார்ச் 9) காலை கடுமையான வெப்பம் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.