வெடிப்பு

போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; கிட்டத்தட்ட 60 பேர் காயமுற்றனர்.
துவாஸ் எரியாலையில் 2021ஆம் ஆண்டில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஓர் எரிமலை குமுறி வருவதை அடுத்து, 2,000த்திற்கும் மேற்பட்டோர் தற்காலிகக் காப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசித் தீவில் உள்ள நிக்கல் தொழிற்சாலை ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் டிசம்பர் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின்மீதும் அதன் இரண்டு ஊழியர்கள்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.