துவாஸ்

துவாசில் வெள்ளிக்கிழமை ஒரு காரும் ஒரு மோட்டார்சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்தில் 32 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
துவாஸ் சோதனைச்சாவடியில் மேலும் பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சேர்ப்பது பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். அந்தச் சோதனைச்சாவடியில் கடந்த மார்ச் ...
துவாசில் உள்ள தொழிலகக் கட்டடம் ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் தீ விபத்து நிகழ்ந்தபோது, அந்தப் பட்டறையில் இருந்த எட்டு ஊழியர்களும் தாங்கொணாத் துன்பத்தால்...
துவாஸ் எரியாலையில் இன்று நடந்த வெடிப்புச் சம்பவத்தில், 65 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். அதோடு 59, 64 வயதுகளுடைய இரண்டு பேர், தீப்புண் ...
துவாஸ் ஆலை தீ விபத்தில் சிக்கிய இந்திய ஊழியர் எஸ்.மாரிமுத்து, பிறந்து பத்து மாதமே ஆன தமது இரண்டாவது மகளை நேரில் பார்க்காமலேயே இறந்துபோனார். சென்ற ...