தண்டனை

தளவாட நிறுவனம் ஒன்றின் கணக்கியல், நிர்வாக அலுவலர் ஒருவர், வெற்றுக் காசோலைகளில் தன்னை பணம் செலுத்துபவராகக் குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் பணத்தில் $168,000க்கும் மேல் எடுத்தார்.
டெலிகிராம் செயலி வழி கர்ப்பமான எறும்புதின்னியை (பங்கோலின்) விற்ற ஆடவருக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் தாதியாக பணிபுரிந்த 35 வயது ஐவன் லீ யி வாங், நோயாளி ஒருவரை மானபங்கம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் தண்டனையாகச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) விதிக்கப்பட்டது.
அண்ணன் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினார் ஒரு மாது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.