சிறுமி

புதுடெல்லி: கேலி செய்த காரணத்தால் ஏழு வயது சிறுமியின் கழுத்தை நெரித்து அவளைக் கொன்றதுடன் அவளின் உடலை 14 வயது சிறுவன் சிதைத்த அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
வாஷிங்டன்: கடற்கரை மணலில் குழி ஒன்றைத் தோண்டி விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அந்த மணல் திடீரெனச் சரிந்து அதில் மூடப்பட்டதால் உயிரிழந்தார்.
ஜோகூர் பாரு: முகத்தில் பெரிய கறுப்புப் பிறவிக்குறியுடன் பிறந்தவர் 11 வயது நூரனிசா உமாய்ரா முகம்மது இசா.
‌ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் பல மணிநேரம் தவறுதலாக விடப்பட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது சிறுமி ஒருத்தி இதுவரை 50 முறை யாத்திரை சென்று சாதனை படைத்துள்ளார்.