ரஷ்யா

மாஸ்கோ: ரஷ்யாவின் டார்டார்ஸ்டான் பகுதியில் உள்ள ஆலைகளைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் தேதியன்று தெரிவித்தனர்.
துஷான்பே: மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் குழு, ரஷ்யாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒன்பது பேரைத் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ்: உக்ரேனை நோக்கி ரஷ்யா மார்ச் 29ல் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. உக்ரேனின் இவானோ ஃபிரான்கிஃப்ஸ்க், கெமெனல்ன்ட்ஸ்கி ஆகிய மாநிலங்களிலும் டினிப்ரோ நகரிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாஸ்கோ: அண்மையில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஐநா: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் சூடானில் உடனடியாக சண்டை நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும் என்று வெள்ளிக்கிழமை (மார்ச் 8) வலியுறுத்தியது.