கடன்

சிங்கப்பூரில் 13க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 117 பேர் உரிமமின்றி கடன் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிங்டெலின் தரவு நிலையங்கள் டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய வங்கிகளிடமிருந்து $535 மில்லியன் மதிப்புடைய ஐந்து ஆண்டுகால பசுமைக்கடனைப் பெற்றுள்ளன.
தனது ஹோட்டலையும் பொழுதுபோக்குத் தொழிலையும் விரிவுபடுத்துவதற்காக மரினா பே சேண்ட்ஸ் நிர்வாகம் வங்கிகளிடம் $10 பில்லியன் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொச்சி: திருவனந்தபுரத்தில் உள்ள கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதை மாநிலக் கூட்டுறவுத் துறை கண்டறிந்தது.
உரிமம் பெற்று கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கடன் வாங்க விண்ணப்பிப்போரின் நிதி நிலைமையைச் சோதிக்க விரும்பினால் அவர்களைப் பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் தெரிவித்து, வேண்டிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள புதிய சட்டத் திருத்தம் வகைசெய்கிறது.