எரிமலை

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடசுலாவேசி மாநிலத்தில் எரிமலைக் குமுறல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து குறைந்தது 800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரெய்க்யவிக்: ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை ஒன்று, கடந்த டிசம்பரிலிருந்து நான்காவது முறையாக சனிக்கிழமை (மார்ச் 16) இரவு குமுறியது.
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) அதிகாலை வெடித்ததில் கிரிண்டாவிக் எனும் நகரம் எரிமலைக் குழம்பால் பாதிக்கப்பட்டது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஓர் எரிமலை குமுறி வருவதை அடுத்து, 2,000த்திற்கும் மேற்பட்டோர் தற்காலிகக் காப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அகாம் (இந்தோனீசியா): எரிமலை வெடித்துச் சிதறியதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன பத்துப் பேரைக் கண்டுபிடிக்க டிசம்பர் 5ஆம் தேதி தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.