வரவுசெலவுத் திட்டம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. திங்கட்கிழமை 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது வரவுசெலவுத் திட்டத்தை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளூர் வர்த்தங்களை ஆதரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பல முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வாகனமோட்டிகளும் நிறுவனத்தாரும் 2023ஆம் நிதியாண்டில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கும் வாகன வரிகளுக்குமாக மொத்தம் $7.26 பில்லியன் செலுத்தினர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைக்கும் வகையில், சிங்கப்பூர்வாசிகள் கடந்த ஆண்டு ஈட்டிய வருமானத்திற்கு 50 விழுக்காடு தனிநபர் வருமான வரிக் கழிவைப் பெறுவார்கள் என வரவுசெலவுத் திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு விரைவில் அதிகமான வேலைநலன் வழங்கீடுகள் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.