அதிகரிப்பு

கடந்த மூன்று ஆண்டுகளில் உடற்குறையுள்ளோருக்கான வேலைவாய்ப்புகள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளன.
தோக்கியோ: ஜப்பானில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஆக வெப்பமானதாக இருந்தது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
டாக்கா: பங்ளாதேஷில் இவ்வாண்டில் இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் டெங்கி காய்ச்சலால் இறந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு சராசரியாக 3.7 விழுக்காடு உயரவிருக்கிறது. பொருள், சேவை வரிக்கு முன்பாக அது ஒரு கிலோவாட்-மணிக்கு 0.98 காசு அதிகரிக்கவுள்ளதாக எஸ்பி குழுமம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தண்ணீர்க் கட்டணம் 2024 ஏப்ரல் மாதம் கனமீட்டருக்கு (1,000 லிட்டர்) 20 காசும், 2025 ஏப்ரல் மாதம் மேலும் 30 காசும் உயர்த்தப்படவிருக்கிறது.