சுற்றுலா

திண்டுக்கல்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ‘இ-பாஸ்’ வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் புதிதாக உலகத்தரமிக்க இரண்டு சுற்றுலாத் தலங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
பாரிஸ்: அண்மை ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சில நகரங்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
பொழுதுபோக்கு, வணிக நோக்கங்களுக்காக வரும் சீனப் பயணிகளுக்கு சிங்கப்பூர் ஒரு ‘கவர்ச்சிகரமான இடமாக’ உள்ளது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மார்ச் 22 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவின் சாபா மாநிலத்தில் மார்ச் 11ஆம் தேதியன்று நடந்த விபத்தில், 60 வயது சிங்கப்பூரர் உயிரிழந்துவிட்டார்.