விமானத்துறை

விமானச் சிப்பந்தி திரு வினோத் பாலசுப்ரமணியம், 34, தமது லண்டன் பயணத்துக்காக சாங்கி விமான நிலையத்திற்குத் தனியார் வாடகை காரில் சென்றுகொண்டிருந்தார்.
சென்னை: இந்தோனீசியாவின் மேடான் நகருக்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவை தொடங்கி உள்ளது.
மும்பை: டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தமது பெரும் நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்காகப் பல வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்தில் பணிபுரியும் விமானச் சிப்பந்திகளின் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டிவிட்டது.
விமானத்துறை வேலைவாய்ப்புச் சந்தை (ஒன்ஏவியேஷன்) இரண்டாவது முறையாக இவ்வாரம் நடைபெறவிருப்பதாக சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.