சிலாங்கூர்

‌ஷா ஆலம்: மலேசியாவில் 500,000 ரிங்கிட்டுக்கும் (142,000 வெள்ளி) அதிகமான தொகையைக் கொண்ட பெட்டியைக் கடைத்தொகையில் விட்டுச்சென்ற ஆடவரின் வாக்குமூலத்தை அந்நாட்டுக் காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர்.
ஷா அலாம்: காவல்துறை அதிகாரி ஒருவரை அடித்துக் கொன்றதன் சந்தேகத்தில் ஐந்து மலேசியர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் விழுந்து நொறுங்கிய சிங்கப்பூர் விமானம் சரியாக கவனிக்கப்படாததற்கான ஆதாரத்தைத் திரட்டியுள்ளதாக மலேசிய ஆகாய விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) தெரிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: வீட்டில் மூண்ட தீக்கு ஆறு பிள்ளைகள் இரையாகி இருக்கக்கூடும்.
‌ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் பல மணிநேரம் தவறுதலாக விடப்பட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.