கஞ்சா

சேலம்: காவல்துறை அதிகாரியைப் போல வேடம் போட்டு பலரையும் ஏமாற்றிய சேலம் தர்மபுரியைச் சேர்ந்த ஓர் ஆடவர் கடைசியில் கஞ்சா கடத்தி சிக்கினார்.
தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகருக்கு இரண்டு சொகுசு கார்களில் 228 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த அரசியல்வாதிகள் உட்பட 16 பேர் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கினர்.
தேனி: கம்பம் பகுதி காவல்துறையினர் கஞ்சா பதுக்கல் தொடர்பான விசாரணைக்கு சென்ற இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளும் வெடி பொருள்களும் சிக்கின. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை: சிறார்கள் இடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் வெள்ளிக்கிழமை கஞ்சா போதையில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உள்பட ஏழு பேர் கல்லூரி மாணவர்களை வழிப்பறி செய்துள்ளனர்.
கஞ்சா, ‘ஹெராயின்’ உட்பட 40 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள ...