பதவி விலகல்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தாம் நிரபராதி என்றும் தம் மீதான களங்கத்தைத் துடைப்பதில் இனி கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மும்பை: காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா கட்சியிலிருந்து விலகி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரசுக்கு இது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.
கோபன்ஹேகன்: டென்மார்க் அரசியார் இரண்டாம் மார்கரெட், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்குப் புத்தாண்டுச் செய்தி விடுத்தபோது திடீரென்று தாம் அரியணையைத் துறக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
மலேசியாவின் காபந்து பிரதமராக திரு முகைதீன் யாசின் தொடருவார் என்று தேசிய அரண்மனை தெரிவித்துள்ளது. அரண்மனையில் இன்று (ஆகஸ்ட் 16) மலேசிய மாமன்னரை ...
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக அறிவித்ததை அடுத்து, புதுவை முதல்வர் நாராயணசாமி தனது பதவியில் இருந்து விலகினார். புதுச்சேரியில் ...