நிரந்தரவாசி

சிங்கப்பூரில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நிரந்தரவாசிகள், தங்களுக்கான மறுநுழைவு அனுமதி காலாவதியான பிறகு அந்த அனுமதியை மீண்டும் பெற விண்ணப்பிக்க இனிமேல் ஆறு மாத கால அவகாசம் இருக்கும்.
2022 ஜூன் மாத நிலவரப்படி, வரி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பித்த குடும்ப அலுவலகங்களில் ஏறத்தாழ 1.400 சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவதற்கான தன் விண்ணப்பத்தைத் துரிதப்படுத்தும் நோக்கில் மலேசிய மாது ஒருவர், சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனை ஆணையத்தின் ...
லக்கி பிளாசாவுக்கு அருகில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த விபத்தின் தொடர்பில் 64 வயது ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. ...
சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி பெறும் நோக்கில், 20 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் செய்த பாகிஸ்தான் நாட்டு ஆடவர், தாம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ...