எடப்பாடி பழனிசாமி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் என எதிர்பார்ப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்கான புதிய திட்டமோ, பெரிய திட்டமோ இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: பாஜகவுடன் மறைமுக கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை மாஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
சென்னை: பணிப்பெண்ணை கடுமையாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.