கட்சி

ஹைதராபாத்: சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியை அடுத்து, ராஜஸ்தானில் ஆட்சியைப் பறிகொடுத்த முதல்வா் அசோக் கெலாட், தெலுங்கானா முதல்வா் கே.சந்திரசேகர ராவ், சத்தீஸ்கர் முதல்வா் பூபேஷ் பாகேல் ஆகியோர் தங்களது பதவியை விட்டு விலகுவதாகக் கடிதம் அளித்தனர்.
ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ரஜினி மக்­கள் மன்­றத்­தில் இருப்­ப­வர்­கள் தாங்­கள் விரும்­பும் எந்­தக் கட்­சி­யி­லும் இணை­ய­லாம் என அறி­விப்பு வெளியாகியுள்ளது. கிட்­டத்­தட்ட 25 ...
தாம் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி தம்மை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். தற்போது அரசியலுக்கு ஏன் வர ...
தமி­ழகத் சட்­ட­மன்ற தேர்­தல் நெருங்கி வரும் நிலை­யில் நடி­கர் ரஜி­னி­காந்த் கட்சி தொடங்­கு­வார் என வழி­மேல் விழி­வைத்­துக் காத்­துக்­கொண்­டி­ருந்த ...