இசை

மும்பை: இந்தியாவின் இசை நகரம் என்றழைக்கப்படும் மீரஜ் நகரின் சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
கவிஞர் வாலி, எம்.எஸ்.விசுவநாதனின் இசை - இரண்டும் கலந்த பாடல்கள்வழி தபேலாவின்மீது இவருக்கு மோகம் ஏற்பட்டது.
துஷான்பே: மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் குழு, ரஷ்யாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒன்பது பேரைத் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தபேலா முருகையா’ எனும் புனைபெயரில் அக்காலத்தில் தபேலா வாசித்துவந்த திரு நாகலிங்கம் வீரமுத்து, 78, இசையுலகில் புகழ் பெற்றவர். ஃபெப்ரா, சங்கம் பாய்ஸ், மறுமலர்ச்சி முதலிய இசைக்குழுக்களில் பல்லாண்டுகளாக வாசித்தவர்.
டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மாதுமீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) குற்றம் சுமத்தப்பட்டது.