பிரதமர்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் வெளியான செய்தியறிக்கையில், “தயவுசெய்து நமது பிரதமருக்கும் அதையே செய்யுங்கள்,” என்று பதிவிட்டார் 46 வயது ஆடவர் ஒருவர்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள தொழில் முதலீடுகளை ஒரே நேரத்தில் இம்மாநிலத்தில் தொடங்க தீர்மானித்துள்ளது. இதற்கான விழா திங்கட்கிழமை உத்தரப்பிரதேசத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 14 ஆயிரம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தும் உரையாற்றினார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியானபின் நிலவிய அரசியல் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
லண்டன்: ரயில் நகரமான க்ரூவிற்குப் புத்துயிர் அளிக்க உதவும் ஒரு புதிய திட்டத்தை இங்கிலாந்து அரசாங்கம் கைவிட்டது. அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கான அவர்களின் இந்த முயற்சி தற்போது ஆட்சிக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் அரச மன்னிப்பு வாரியம், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தண்டனைக் காலத்தையும் அபராதத் தொகையையும் குறைத்துள்ளது.