ஊரடங்கு

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இம்மாத இறுதியில் வழங்கப்படவுள்ள ஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் 24 மணிநேரத்திற்கான ஊரடங்கு உத்தரவை சவூதி ...
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ...
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோ மீட்டர் நடந்தே சென்ற 12 வயது சிறுமி உயிரிழந்தார். ...
கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடப்பில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் ...
தெற்கு ஆசியாவில் கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை 6,000ஐ நெருங்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 14ஆம் தேதிக்கு மேலும் ...