தேர்வு

பெண்களுக்கு ஆடைத் தேர்வில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது ‘ஃபேஷன்’ மாறினாலும் உடல்வாகு, சரும நிறத்துக்கேற்ற ஆடை நிறங்களையும் துணி வகைகளையும் தேர்வு செய்வது அவசியம்.
இந்த ஆண்டுக்கான கூட்டு மாணவர் சேர்க்கை முடிவுகள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
எதைச் செய்தாலும் அதைத் திறம்பட செய்யவேண்டும் என்ற கட்டுக்கோப்புடன் இயங்குபவர் சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி ஸ்வேதா நாகேந்திரன், 16.
சிங்கப்பூரர்கள் காலை, மதிய உணவை விட இரவு உணவுக்கு அதிகம் செலவிடுவதாக கிராப் நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் சஞ்சய் வாசு, உலகின் மிகத் திறமையான மாணவர்களுள் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.