வடகொரியா

சோல்: வடகொரியா, நீருக்கடியில் செயல்படக்கூடிய அணுவாயுதங்களைச் சோதித்ததாகத் தெரிவித்துள்ளது.
சோல்: வடகொரியப் பகுதியில் ‘0.001 மில்லிமீட்டர் கூட’ அத்துமீறப்பட்டால் போர் தொடங்கும் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
சோல்: தென்கொரியாவில் உள்ள தனது வேவு அதிகாரிகளுக்குக் குறிமுறை மூலம் செய்திகளை அனுப்பும் வானொலி நிலையம் ஒன்றின் செயல்பாட்டை வடகொரியா நிறுத்தியுள்ளது.
சோல்: வடகொரியா, கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அதன் எல்லைகளை மூடியது.
சோல்: வேவு பார்ப்பதற்காக மூன்று புதிய செயற்கைக்கோள்களைப் பாய்ச்ச இருப்பதாக வடகொரியா சூளுரைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஆளில்லா வானூர்திகளைக் தயாரிக்கப்போவதாகவும் 2024ல் அணுவாயுத ஆயுதங்களை அதிகரிக்கப்போவதாகவும் அது கூறியது.