மாணவர் சேர்க்கை

பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளிலிருந்து 2,087,063 மாணவர்களின் சேர்க்கைப்பதிவு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைப்பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான (சிசிஏ) தேர்ந்தெடுப்புச் சோதனைகளை பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் இப்போது நடத்துவதில்லை.
புதுடெல்லி: கல்லூரி சேர்க்கையை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான தொடக்கநிலை முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று ...
தொழில்நுட்பக் கல்விக் கழகமும் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் முன்கூட்டியே நடத்தும் மாணவர் சேர்க்கைத் திட்டத்தின்கீழ் பெரும்பாலான துறைகளுக்கு ...