மோதல்

திண்டுக்கல்: காங்கிரஸ், பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திண்டுக்கல்லில் பதற்றம் நிலவியது.
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சம்ஷாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபுவை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மறுத்துள்ளார்.
மிடில் ரோட்டுக்கு அருகே சனிக்கிழமை (அக். 21), சைக்கிளோட்டிகள் சிலருக்கும் கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி ஓட்டுநருக்கும் இடையே நடந்த மோதலைக் காட்டும் காணொளி குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது.
சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவியது. சில மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மற்றொரு மாணவனை ஓடஓட துரத்திச் சென்று வெட்டினர்.